கிறுக்கல்கள்

Here is something I scribbled some time back! 🙂

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் உதிரத்தில் இனிமை கலக்குதடி
காதலி துயருர இனிமை காணும் காதலன்
மனிதனல்ல மிருகம் என்பார் யாவரும்
அவர்களுக்கு எப்படி தெரியும்
என் இனிமை என் விஷமென்று?